திருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம் திருநள்ளார் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது.
திருநள்ளார் பெயர்க்காரணம்
திரு +நள +ஆறு =திருநள்ளார்.
நிடதநாட்டு அரசனான நளன் சனிஸ்வர பகவானின் துன்பப்பிடியில் இருந்து தன்னை விடுவிக்கும்மாறு இங்கு உள்ள தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கினார். அதனால் சனிஸ்வர பகவான் அவரை தனது துன்பப்பிடியில் இருந்து விடுவித்தார் 'நள' என்ற சொல் நளன் மகாராஜாவை குறிக்கிறது.'ஆறு' என்ற சொல் இயற்கையான ஒரு நீரோட்டத்தை குறிக்கிறது.'திரு ' என்பது ஒரு மரியாதைக்குரிய சொல்லாகும்.இவை மூன்றும் இணைந்து 'திருநள்ளார்' என்ற பெயர் பெற்றது.இது முன்னாளில் ஆதிபுரி,தர்ப்பாரண்யம், நாகவிடங்கபுரம், நலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.
அதெல்லாம் சரி நளன் மகாராஜாவை சணீஷ்வரன் ஏன் துன்பப்படுத்த வேண்டும் அதற்கு காரணம்.'தமயந்தி' என்னும் இளவரசியை மணக்க தேவர்கள் கலந்துக்கொண்ட ஒரு சுயம்வரத்தில்.தமயந்தி தேவர்களை தவிர்த்து நளனை மணந்தால் இதனால் ஆத்திரம் அடைந்த தேவர்கள் சனிஸ்வரனிடம் சென்று நளனை துன்பப்படுத்துமாறு முறையிட்டனர் அவரும் துன்பப்படித்தினார்.
திருநள்ளார் பெயர்க்காரணம்
திரு +நள +ஆறு =திருநள்ளார்.
நிடதநாட்டு அரசனான நளன் சனிஸ்வர பகவானின் துன்பப்பிடியில் இருந்து தன்னை விடுவிக்கும்மாறு இங்கு உள்ள தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கினார். அதனால் சனிஸ்வர பகவான் அவரை தனது துன்பப்பிடியில் இருந்து விடுவித்தார் 'நள' என்ற சொல் நளன் மகாராஜாவை குறிக்கிறது.'ஆறு' என்ற சொல் இயற்கையான ஒரு நீரோட்டத்தை குறிக்கிறது.'திரு ' என்பது ஒரு மரியாதைக்குரிய சொல்லாகும்.இவை மூன்றும் இணைந்து 'திருநள்ளார்' என்ற பெயர் பெற்றது.இது முன்னாளில் ஆதிபுரி,தர்ப்பாரண்யம், நாகவிடங்கபுரம், நலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.
அதெல்லாம் சரி நளன் மகாராஜாவை சணீஷ்வரன் ஏன் துன்பப்படுத்த வேண்டும் அதற்கு காரணம்.'தமயந்தி' என்னும் இளவரசியை மணக்க தேவர்கள் கலந்துக்கொண்ட ஒரு சுயம்வரத்தில்.தமயந்தி தேவர்களை தவிர்த்து நளனை மணந்தால் இதனால் ஆத்திரம் அடைந்த தேவர்கள் சனிஸ்வரனிடம் சென்று நளனை துன்பப்படுத்துமாறு முறையிட்டனர் அவரும் துன்பப்படித்தினார்.