இரண்டாம் உலகப்போரின் பொழுது 1945ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களின் மீது அணு குண்டு வீசப்பட்டது அதற்கு பிறகு உலக நாடுகள் "ஜப்பான் இனி புல்,பூண்டு கூட அறுவடை செய்ய முடியாத மலட்டு பூமி என ஏலனம் செய்து வந்தனர்".அந்த உலக நாடுகளின் கேலி பேச்சுகளை உடைத்தெரியும் வகையில் இன்று இயந்திர மனிதர்களைக் கொண்டு விவசாயம் செய்யும் அளவிற்கு முன்னேறிவிட்டது ஜப்பான்.
ஆம்,அதற்காக 4400 ச.மீ அளவிலான ஒரு விவசாய நிலத்தை வடிவமைத்து உள்ளது அது மட்டுமில்லாமல் விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடிய 98% சதவிகித சுத்திகரிக்கப் பட்ட நீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது இதனால் வீணாகக்கூடிய நீரின் அளவு மிகவும் குறைவு.இவை அனைத்துக்கும் காரணம் விவசாயத்திற்கு அவர்கள் வழங்கும் முக்கியத்துவம் தான்.
அறிவியலில் வளர்ச்சி அடைந்த நாடுகள் அந்த வளர்ச்சியை பயன்படுத்தி விவசாயம் செய்து விளைச்சலை அதிகரித்து வருகின்றன.ஆனால் நமது நாட்டிலோ இயற்கையான விவசாய நிலங்களை அழித்து மீதேன் திட்டம்,நியூற்றினொ ஆராய்ச்சி மையம் என்று ஆரம்பித்து அறிவியலில் வளர்ச்சி அடைவதாக கூறிக் கொண்டு இருக்கிறோம்.
ஆம்,அதற்காக 4400 ச.மீ அளவிலான ஒரு விவசாய நிலத்தை வடிவமைத்து உள்ளது அது மட்டுமில்லாமல் விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடிய 98% சதவிகித சுத்திகரிக்கப் பட்ட நீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது இதனால் வீணாகக்கூடிய நீரின் அளவு மிகவும் குறைவு.இவை அனைத்துக்கும் காரணம் விவசாயத்திற்கு அவர்கள் வழங்கும் முக்கியத்துவம் தான்.
அறிவியலில் வளர்ச்சி அடைந்த நாடுகள் அந்த வளர்ச்சியை பயன்படுத்தி விவசாயம் செய்து விளைச்சலை அதிகரித்து வருகின்றன.ஆனால் நமது நாட்டிலோ இயற்கையான விவசாய நிலங்களை அழித்து மீதேன் திட்டம்,நியூற்றினொ ஆராய்ச்சி மையம் என்று ஆரம்பித்து அறிவியலில் வளர்ச்சி அடைவதாக கூறிக் கொண்டு இருக்கிறோம்.