தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி

புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது இதனை அடுத்து புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில அரசு சார்பில் பல முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது ஆயினும் நேற்று வரை பன்றிக்காய்ச்சலால் 3 பேர் உயிர் இழந்து விட்டதாக செய்தி வெளியானது இந்நிலையில் இன்று புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.தற்பொழுது வரை புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.






பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...