புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது இதனை அடுத்து புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில அரசு சார்பில் பல முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது ஆயினும் நேற்று வரை பன்றிக்காய்ச்சலால் 3 பேர் உயிர் இழந்து விட்டதாக செய்தி வெளியானது இந்நிலையில் இன்று புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.தற்பொழுது வரை புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக