தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்' என்ற நாட்டு மருந்தை பயன்படுத்தலாம் என செய்தி பரவி வருகிறது. ஆம் டெங்கு காய்ச்சல் நோயை தடுக்க எப்படி ' நிலவேம்பு கசாயம் ' பயன்படுத்தப்பட்டதோ அவ்வாறு பன்றிக்காய்ச்சல் நோயை தடுக்க இந்த 'கபசுர குடிநீர்' பயன்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்னரே தமிழக சித்த மருத்துவ சங்கம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது இப்பொழுது இந்த 'கபசுர குடிநீர்' ஐ அங்கீகரிக்கு வகையில் புதுச்சேரி மருத்துவமனைகளில் இது பயன்படுத்தப்பட்டு வருவதாக செய்தி.
கபசுர குடிநீர் (பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து ) மூலப்பொருட்கள்
நில வேம்பு, சிறு தேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை வேர், கற்பூரவல்லி, கோரா கிழங்கு, அக்ரகாரம், சீந்தில், போஸ்டம் என, 11 வகையான மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
கபசுர குடிநீர் கஷாயம் எப்படி தயாரிப்பது ?
'கபசுர குடிநீர் கஷாயம்' தயாரிக்க, 'கபசுர கஷாயம்' சூரணத்தை, 10 கிராம் எடுத்து, 200 மி.லி., தண்ணீரில் கலந்து, கொதிக்க வைக்க வேண்டும். அது, 50 மி.லி.,யாகும் வரை, சுண்ட காய்ச்சிய பின், அதை வடிகட்டி, காலை, மாலை அருந்த வேண்டும்.
குடிநீர் கஷாயம் சூரணம் எங்கு கிடைக்கும் ?
நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
கபசுர குடிநீர் (பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து ) மூலப்பொருட்கள்
நில வேம்பு, சிறு தேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை வேர், கற்பூரவல்லி, கோரா கிழங்கு, அக்ரகாரம், சீந்தில், போஸ்டம் என, 11 வகையான மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
கபசுர குடிநீர் கஷாயம் எப்படி தயாரிப்பது ?
'கபசுர குடிநீர் கஷாயம்' தயாரிக்க, 'கபசுர கஷாயம்' சூரணத்தை, 10 கிராம் எடுத்து, 200 மி.லி., தண்ணீரில் கலந்து, கொதிக்க வைக்க வேண்டும். அது, 50 மி.லி.,யாகும் வரை, சுண்ட காய்ச்சிய பின், அதை வடிகட்டி, காலை, மாலை அருந்த வேண்டும்.
குடிநீர் கஷாயம் சூரணம் எங்கு கிடைக்கும் ?
நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.